இந்தியாவின் ருத்ரம் ஏவுகணை

இந்தியா அண்மையில் ருத்ரம் ஏவுகணையை  பரீட்சித்துப் பார்த்தது. Defence Research and Development Organisation (DRDO) எனப்படும் நிறுவனத்தினால் இது உருவாக்கப்பட்டுள்ளது. 

பலதரப்பட்ட உயரங்களிலிருந்து இதனை ஏவ முடியும். 

உயரத்தைப் பொறுத்து 250 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்க முடியும். 


கருத்துரையிடுக

புதியது பழையவை