உலக நிகழ்வுகள் ஆகஸ்ட் 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4 நாட்கள் விஜயம் மேற்கொண்டு கம்போடியாவுக்கு பயணம் செய்தார்.

23 ஆவது இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்டார்.

இந்திய அரசியல் யாப்பின் 35ஏ மற்றும் 370ஆவது சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டு ஜம்மு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.

சூடானின் புதிய பிரதமராக அப்துல்லாஹ் ஹம்டொக் பதவியேற்றார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை